==========================
அனுதினமும் துதிக்கின்ற வரம் தர வேண்டும்
சுடரே! வான் மழையே! ஸ்ரீ கலியுக சிதம்பரனே!
அருள்நிதி நாயகனே! இருநிதி சூழ்ந்தவனே!
அன்பரின் மனம் பார்த்து அருளும் தயாபரனே! - உன்னை
அனுதினமும் துதிக்கின்ற வரம் தர வேண்டும்
சுடரே! வான் மழையே! ஸ்ரீ கலியுக சிதம்பரனே!
வருவோரை அரவணைத்து வாழவைக்கும் தெய்வம்
திருமணத் தடை நீக்கி வரம் அருளும் தெய்வம்
கலங்கரை விளக்கான கலியுக தெய்வம்
குலம் பல தழைக்க வைக்கும் எங்கள் குல தெய்வம்!
**C. விஸ்வநாதன்
**C. விஸ்வநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக